
முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில் – இயக்குனர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் ஒரு சகாப்தம் ஆகும். இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றியை பெறும். அல்லது வெற்றி பெரும் படங்களில் இவர்கள் இருப்பார்கள். இதில், கவுண்டமணி சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால், செந்தில் அப்படி நடித்து இல்லை.
தற்போது சுரேஷ் சங்கையா இயக்கும் புதிய படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சுரேஷ் ஏற்கனவே ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கியவர். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.
சிறையில் இருந்து கிராமத்திற்கு திரும்பும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளே கதைக்களம் என்பது தெரியவந்துள்ளது....