நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
ஆனால், திரைப்படங்களில் கவர்ச்சியான நடிப்பது உள்ளிட்ட சில காரணங்களினால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இருவரும் கடந்த வருடம் பிரிந்துவிட்டனர். இது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின் சமந்தா சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நாக சைத்தன்யா தற்போது 2வது திருமணத்திற்கு தயாராகி விட்டார் என தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அவரை மறு திருமணம் செய்து கொள்ளும் படி அவரின் பெற்றோர்கள் வலியுறுத்தவே 'செய்து கொள்கிறேன்.ஆனால், அந்த பெண் கண்டிப்பாக நடிகையாக இருக்கவே கூடாது' என நிபந்தனை விதித்துள்ளாராம் நாக சைத்தன்யா. அவர் கூறியபடியே ஒரு...
தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் சமந்தா...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் கூட அவர் நடனமாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் செம ஹிட் ஆனது.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் சில காரணங்களால் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், இருவரும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விவாகரத்து பதிவை நீக்கிவிட்டார். அது ஏன் என தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் கணவருடன் இணைய அவர் ஆசைப்படுகிறாரா என்பது தெரியவில்லை. எனவே, ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். அதேநேரம், அவரின் முன்னாள் கணவர் நாகசைத்தன்யா விவாகரத்து பதிவை நீக்கவில்லை என்பத...
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் கூட அவர் நடனமாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் செம ஹிட் ஆனது.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் சில காரணங்களால் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், இருவரும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நாக சைத்தன்யா அளித்த பேட்டியில் ‘பிரிந்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவே நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. இதுபோன்ற சூழலில் விவகாரத்து ஒன்றே சிறந்த முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்...