
பல கோடிக்கு விற்பனை ஆன டப்பிங் உரிமை… மாஸ் காட்டும் லிங்குசாமி….
தமிழில் ஆனந்தம், ரன், சண்டக்கோ என பல வெற்றி படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. சண்டக்கோழி திரைப்படத்திற்கு பின் அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. கடைசியா அவர் இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி 2 படமும் ரசிகர்களை கவரவில்லை. எனவே, எந்த ஹீரோவும் கால்ஷீட் கொடுக்கவில்லை. எனவே, தெலுங்கு ஹீரோக்கள் பக்கம் வலை வீசினார். தற்போது ராம் பொத்தினேனி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு வாரியர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்திஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தூள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் உரிமை 16 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரா...