இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த்...
துருவங்கள் பதினாறு படம் மூலம் அறிமுகமானார்.
கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்திய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது குணமாகியுள்ளார். மேலும், மீண்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த அவர் ‘சினிமாவில் வாய்ப்பு தேடிய போது சில இயக்குனர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். சில இயக்குனர்கள் மோசமான காட்சிகளை கூறி நடித்து காட்டுமாறு கேட்பார்கள். நான் அதை ஏற்க மறுத்து அங்கிருந்து கிளம்பி விடுவேன்’ என தெரிவித்தார்....
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் துபாய் சுற்றுலா சென்ற அவர் அங்கு ஸ்கை டைவிங் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand)
...